தமிழர்கள் மிகவும் நன்றி உள்ளவர்கள்.
அமெரிக்காவில் ஒரு நாள் நள்ளிரவு 1 நிமிடம் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் மின் இணைப்பை கொடுத்தார்கள் .
அப்போது அந்த ஒரு நிமிடம் எங்குமே வெளிச்சம் இல்லை.
அமெரிக்க மக்கள் கேட்டார்களாம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று.
அதற்க்கு இப்படி இருண்டு கிடந்த உலகத்திற்கு வெளிச்சத்தை கொடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் .
அவருக்கு இன்று பிறந்த நாள் . அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இவ்வாறு செய்தோம் என்று அதிகாரிகள் சொன்னார்களாம்.
ஆனால் அமெரிக்கர்கள் மிகவும் நன்றி குறைந்தவர்கள் அதனால் தான் ஒரு நிமிடம் மட்டும் நன்றி செலுத்தி உள்ளார்கள்.
ஆனால் தமிழர்களாகிய நாம் மிகவும் நன்றி உள்ளவர்கள் தினமும் 14 to 18 மணி நேரம் மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment